Sunday, 17 November 2024

தூத்துக்குடி பேரூரணி அருகில் தளவாய்புரம் To கல்லம்பரும்பு 2) இராமேஸ்வரம் சாயல்குடி அருகில் இடம் விற்பனைக்கு உள்ளன.

1) தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி அருகில் தளவாய்புரம் To கல்லம்பரும்பு   செல்லும் வழியில் 30 அடி பாதையில் 25,  50,செண்டு மிக குறைந்த விலையில்  விற்பனைக்கு உள்ளது1 செண்டின் விலை 20,000. மட்டுமே  25 செண்டு 5 லட்சம், 50 செண்டு 10 லட்சம்  தேவைக்கு  தொடர்பு கொள்ளவும் 




2) செம்மண்  190  ஏக்கர் விற்பனைக்கு  

 1ஏக்கர்விலை  பத்து லட்சம்   ( 10,00000. )   ECR ரோட்டிலிருந்து  ( கிழக்கு  கடற்கரை  சாலை) 1 KM   

30   அடி   அகல பொது  பாதையில்   இந்த இடம்  வரும்   இடத்தில்  தென்னை  , தேக்கு,  செம்மரம்,  சவுக்கு,  கொய்யா,  மாமரம்,  சப்போட்டா,  வைத்திட தரமான இடம்


  இதில்   சுமார்  9000 பணை மரங்கள்  உள்ளன   

பதநீர்   நுங்கு கருப்பட்டி ,  ஓலை மூலம் தயாரிப்பு  பொருட்களான.  ஓலைப்பாய்,  ஓலைபெட்டி   மரம்  ஏற்றுமதி   வியாபாரம்  செய்பவர்களுக்கு  சூப்பரான இடம் 


 வாங்க விருப்பம் உள்ளவர்கள்  தொடர்பு    கொள்ளவும்

 நிலம்  தூத்துக்குடி யிலிருந்து   69. KM.   கோவில்பட்டி யிலிருந்து  65. KM. விருதுநகர் ல இருந்து 70. Km. மதுரையிலிருந்து 100  KM     இராமேஸ்வரத்திலிருந்து   105. KM ல்  சாயல்குடி  அருகில்  அமைந்துள்ளது  பங்களா,ரிசார்ட்,ஹோட்டல்,

 இன்வெஸ்ட்மென்ட்க்கு  ஏற்றது   

 குறிப்பு  : ---  10 ,20, 30, 50 ,75 ,100    ஏக்கர்    பிரித்து   வாங்கலாம்.

No comments:

Post a Comment