பாளையங்கோட்டை TO ஓட்டப்பிடாரம் மெயின் ரோட்டிலிருந்து 200 மீட்டர் மண் பாதையில்
4 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளன.
மானாவரி விவசாயம் செய்வதற்க்கும் இன்வெஸ்ட்மென்ட் வகைக்கும் ஏற்ற இடம்.
நிலம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் வட்டத்தில் மணியாச்சி இரயில் நிலையத்திலிருந்து 4 KM தொலைவில் அமைந்துள்ளது .
பஸ் போக்குவரத்து உள்ளன கிராமத்தில் இருந்து 500 மீட்டர் தூரம் மாநில நெடுஞ்சாலை மிக அருகில் உள்ளது விலை ஏற்றம் பெற வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment